Friday, 8 January 2016

திரு.பாலமுருகன்

பாலமுருகன்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நல்லூர். வலங்கைமான் ஒன்றியம்,
திருவாரூர் மாவட்டம்.
10.01.2005 ல் ஊ.ஒ.தொ.பள்ளி கல்யாணஓடை,  மதுக்கூர் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டதில் இடைநிலை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டேன்.  இரண்டு ஆசிரியர் பள்ளி. மாணவர்களின் எண்ணிக்கை 20 க்கும் கீழ் இருந்தது.    மூன்றரை ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். அப்பள்ளியின் தலைமை  ஆசிரியரும் ,  மாணவர்களும்  என்னைமுழுமையான  ஆசிரியராக மாற்றும் மமுயற்சியில்  அவர்களை அறியாமல் செய்தனர்.
முதல் மூன்று வருடங்கள் புதிய முயற்சிகள் ஏதும் செய்யவில்லை . புத்தகங்களை மாணவர்களுக்கு வாசித்து காண்பித்தது தவிர...........
பிறகு திருவாரூர் மாவட்டதிற்கு விருப்ப மாறுதலில் வலங்கைமான் ஒன்றியத்தில் 2008 ல் பணியேற்றேன். வேடம்பூர் நடுநிலைப்பள்ளி.   வாகைசூடவா திரைப்படதில் குறிப்பிடப்படும் இடம் , முழுக்க முழுக்க செங்கல் காளவாய் உள்ள இடம் ........ இங்கு மாணவர்களின் வருகை மிகவும் குறைவு .....   வருகையை மேம்படுத்த 3 மாதம் நேரில் சென்று அவ்ர்களை பள்ளிககு வரவழைத்தேன்aieeaaaiiuககிaமாஅaaமுதல் மூன்று வருடங்கள் புதிய முயற்சிகள் ஏதும் செய்யவில்லை . புத்தகங்களை மாணவர்களுக்கு வாசித்து காண்பித்தது தவிர...........
பிறகு திருவாரூர் மாவட்டதிற்கு விருப்ப மாறுதலில் வலங்கைமான் ஒன்றியத்தில் 2008 ல் பணியேற்றேன். வேடம்பூர் நடுநிலைப்பள்ளி.   வாகைசூடவா திரைப்படதில் குறிப்பிடப்படும் இடம் , முழுக்க முழுக்க செங்கல் காளவாய் உள்ள இடம் ........ இங்கு மாணவர்களின் வருகை மிகவும் குறைவு .....   வருகையை மேம்படுத்த 3 மாதம் நேரில் சென்று அவ்ர்களை பள்ளிககு வரவழைத்தேன்
அடுத்த ஆண்டு ஒன்றிய மாறுதலில் நல்லூர் நடுநிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றேன்.   இங்கு பணியாற்றியது முதல் அலுவலக பணிகள் செய்ய அழைக்கப்பட்டேன். 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாமல் அலுவலகம் சென்றதால்  ஏற்பட்ட விளைவு  6 விபத்துகள்,    மருத்துவ செலவு . மனநிறைவு இன்மை.  பின்னர் பள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
அவர்களுக்கு பல குழந்தை திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அனைத்து எ. பி. எல் அட்டை பாடல்களுக்கும் திரைப்பட பாடல்கள் மெட்டில் கற்றுதரப்பட்டட்து . 25/ 156 வருகை 130/156 என்று அதிகரித்தது....  தினமும் கபடி கோ.கோ  கால்பந்தாட்டம் கற்று கொடுக்கப்பட்டது.   விளைவு ஒன்றிய அளவில் மாணவர்கள் கனிசமான் வெற்றிகளைப் பெற்றனர்.   பெற்றோர்களும்  மாணவர்களை வேலைக்கு அழைத்து செல்லாமல் பள்ளிக்கு அனுப்பினர் .  4 ஆசிரியர்கள்  மட்டுமே அப்போது பணியாற்றினோம்.  ouieaoஅவர்களுக்கு பல குழந்தை திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அனைத்து எ. பி. எல் அட்டை பாடல்களுக்கும் திரைப்பட பாடல்கள் மெட்டில் கற்றுதரப்பட்டட்து . 25/ 156 வருகை 130/156 என்று அதிகரித்தது....  தினமும் கபடி கோ.கோ  கால்பந்தாட்டம் கற்று கொடுக்கப்பட்டது.   விளைவு ஒன்றிய அளவில் மாணவர்கள் கனிசமான் வெற்றிகளைப் பெற்றனர்.   பெற்றோர்களும்  மாணவர்களை வேலைக்கு அழைத்து செல்லாமல் பள்ளிக்கு அனுப்பினர் .  4 ஆசிரியர்கள்  மட்டுமே அப்போது பணியாற்றினோம்.
மாணவர்களைக்கொண்டு ஒவ்வொரு வகுப்பு பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து காலை  8.45 ஒலி பெருகியில் ஒலிபரப்பினோம். மாணவர்கள் உற்சாகத்துடன் காலை வழிபாட்டிற்கு  தாமதம் இன்றி வந்தனர்.   அடுத்து கோல்கேட் கம்பெனி உதவியுடன் மருத்துவ குழு பற்கள் பாதுகாப்பு முகாம் வருடா வருடம் நடத்தி வருகிறோம்மாணவர்களைக்கொண்டு ஒவ்வொரு வகுப்பு பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து காலை  8.45 ஒலி பெருகியில் ஒலிபரப்பினோம். மாணவர்கள் உற்சாகத்துடன் காலை வழிபாட்டிற்கு  தாமதம் இன்றி வந்தனர்.   அடுத்து கோல்கேட் கம்பெனி உதவியுடன் மருத்துவ குழு பற்கள் பாதுகாப்பு முகாம் வருடா வருடம் நடத்தி வருகிறோம்
நீர் நிலைகளை பற்றி மாணவர்கள்   தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் ஆறு. குளம், ஏரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது.  கல்வி சுற்றுலாவாக கோடியக்கரைக்கு அழைத்து சென்று கடலை நேரில் கண்டனர்
பள்ளியில் ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி  நடைபெருகிறது. கடந்த ஆண்டு 2015 அறிவியல் கண்காட்சியில் தோழர் திரு. மணிமாறன் உதவியுடன் எம் பள்ளியில் மாதிரி கோளரங்கம் அமைக்கப்பட்டது. ஒன்றிய அளவில் மாணவர்க்aள் பயனடந்தனர்.  மாதிரி இராக்கெட் யெவுதல் நிகழ்சி அனைவரையும் நெகிழ்ந்தனர்.
அரவிந் குப்தா அவர்களின் எளிய அறிவியல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
வெள்ளி கிழமை 3.30 மணிக்கு மாணவர் நேரம். இதில் நாடகம் நடனம் பேச்சு  கவிதை  விடுகதைகள் பாடல் வில்லுப்பாட்டு  ஆகியவை இடம்பெறும்
செய்திதாள் வாசிக்கும் பயிற்சி தினமும் கொடுக்கப் படுகிறது. இதனால் செய்திகள் மாணவர்களுக்குள் பரிமாற்றம் செய்தனர் விளைவு மாவட்ட அளவில் எம் பள்ளி மாணவர்கள் வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்றனர்(2012).  3.45 முதல் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது  ஒன்றிய அளவில் எம் பள்ளி மாணவன் 100மீ முதலிடம் மாவட்ட அள்வில் 4 ம் இடம்.

திசைகளைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள பள்ளி மைதானத்தில்  உலக வரைபடம் வரைந்து கண்டங்கள் கடல்கள் நாடுகள் ஆகிவற்றை விளையாட்டு மூலம் கற்றனர். ஒரு கால் பந்தை வரைபடத்தில் உருட்டிவிட அது எங்கு நிற்கிறதோ அதன் பெயர் என்ன  என்று கேட்க மாணவர்கள்  அவ்விடத்தின் பெயரை கூறுவர்......... இதற்கு கிடைத்த பரிசு  " ஐ கேன்" விருது . மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக  புதிய தலைமுறை  இணை ஆசிரியர் திரு. கணேசன் அவர்கள்  எங்கள் பள்ளியின் செய்தியை வெவெளியிட்டது  எம் பள்ளி மாணவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத செய்தி.

No comments:

Post a Comment