அனைவருக்கும் வணக்கம். நான் ஆசிரியை அலமேலு மங்கை. ஊ.ஒ.ஆ.பள்ளி.ஊத்துக்குளி
நகர். திருப்பூர் மாவட்டம். எங்களது பள்ளி நுற்றாண்டு கண்ட பள்ளி என்ற
பெருமையைத் தாங்கி நின்று கொண்டிருக்கிறது.பள்ளியின் மொத்த மாணவர்களின்
எண்ணிக்கை 222.கற்பித்தல் யுத்திகளை தனித்தன்மையுடன் கையாளுவதில் முதல்
வகுப்பில் இருந்தே தொடங்குகிறது. தினமும் வீட்டுப்பாடம் ( 2 lines or 4
lines ) கையெழுத்துப்பயிற்சி முறையாக தினமும் வழங்கப்படுவதால்
பெற்றோர்களிடத்தில் நல்ல வரவேற்பு. முதல்
வகுப்பில் முன்றாம் பருவத் தொடக்கம் முதல் Cursive writing பயிற்சி
அளிக்கப்படுகிறது. இதனால் இரண்டாம் வகுப்பில் வார்த்தைகள் மற்றும்
சொற்றொடர்களை Cursive writing -ல் எழுதுகின்றனர்.பேச்சாற்றலை வளர்க்கும்
வகையில் சிறு சிறு தலைப்புகளில் பயிற்சி கள் தொடர்கிறது.( அப்துல் கலாம் ,
பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் ) இவையனைத்தும் முதல் வகுப்பு
செயல்பாடுகளே.இரண்டாம் வகுப்பில் எழுத்துகளை ஓசையுடன் படிக்க பயிற்சி
அளிக்கப்படுகிறது.(க்+அ=க, ka=க ) இந்த முறை ஆங்கில வாசிப்பை
எளிதாக்குகிறது.இவையனைத்தும் 1முதல்5 வரை அனைfத்து ஆசிரியர்களின் எண்ண
ஒற்றுமை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.இன்னும் கற்பித்தல் யுத்திகள்
தொடரும்.
மேலும் ஒவ்வொரு பருவத்திற்கு உரிய பாடங்களை மாதமாதம் எந்த எழுத்து வரிசை அறிந்திருக்க வேண்டும்,அப்பாத்தி ற்கு செயல்திட்டம் ஆகிய அனைத்தும் திட்டமிடுதல்.அப்பாடத்திற்குரிய FA(a),(b),ஆகிய திட்டமிடும் போது கற்றல் விளைவு நன்றாக உள்ளது. நாம் மாற்றுப்பணிக்காகச் செல்லும் போது மாற்று ஆசிரியர் வரும் போது இன்று என்ன நடத்த வேண்டும்.இன்றைய வீட்டுப்பணி என்ன, அவர்களுக்கும் வழிகாட்டும்.கற்றல் செயல்பாடும் தடையின்றி நடைபெறும்.முதல் வகுப்பிற்கு 12.10 செயல்பாடுகளின் போது பெயர் அறிமுகம் பள்ளியின் பெயர். மாவட்டம். ஊரின்பெயர். ஆகியவற்றை எளிய ஆங்கில உரையாடல் மூலம் பயிற்சி அளிக்கலாம்.பறவைகள்.விலங்குகள் பெயர்களை விடுகதைகள் மூலம் நினைவில் நிறுத்தலாம். எளிய ஆங்கிில கட்டளைகளை நாள்தோறும் கேட்கும் போது புரிந்து நாளடைவில் சக மாணவர்களிம் பயன்படுத்துவார்கள்.இவையனைத்தும் தொடர் பயிற்சி மூலம் நடைபெறக்கூடியது.ஆங்கிலத்தில் எளிய வினாக்களை பயன்படுத்தும் போது முதலில் விடைதமிழில் தான்வரும். அப்போது இதனை இப்படி ஆங்கிலத்தில் கூற வேண்டும் என்று நம்முடைய பயிற்சி தொடங்க வேண்டும்.நான் முதல் வகுப்பு ஆசிரியர் ஆதலால் பாடல். கற்பனை கதைகள் குழந்தைகளின் மனோநிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது நல்ல பலனைத்தரும்
மேலும் ஒவ்வொரு பருவத்திற்கு உரிய பாடங்களை மாதமாதம் எந்த எழுத்து வரிசை அறிந்திருக்க வேண்டும்,அப்பாத்தி ற்கு செயல்திட்டம் ஆகிய அனைத்தும் திட்டமிடுதல்.அப்பாடத்திற்குரிய FA(a),(b),ஆகிய திட்டமிடும் போது கற்றல் விளைவு நன்றாக உள்ளது. நாம் மாற்றுப்பணிக்காகச் செல்லும் போது மாற்று ஆசிரியர் வரும் போது இன்று என்ன நடத்த வேண்டும்.இன்றைய வீட்டுப்பணி என்ன, அவர்களுக்கும் வழிகாட்டும்.கற்றல் செயல்பாடும் தடையின்றி நடைபெறும்.முதல் வகுப்பிற்கு 12.10 செயல்பாடுகளின் போது பெயர் அறிமுகம் பள்ளியின் பெயர். மாவட்டம். ஊரின்பெயர். ஆகியவற்றை எளிய ஆங்கில உரையாடல் மூலம் பயிற்சி அளிக்கலாம்.பறவைகள்.விலங்குகள் பெயர்களை விடுகதைகள் மூலம் நினைவில் நிறுத்தலாம். எளிய ஆங்கிில கட்டளைகளை நாள்தோறும் கேட்கும் போது புரிந்து நாளடைவில் சக மாணவர்களிம் பயன்படுத்துவார்கள்.இவையனைத்தும் தொடர் பயிற்சி மூலம் நடைபெறக்கூடியது.ஆங்கிலத்தில் எளிய வினாக்களை பயன்படுத்தும் போது முதலில் விடைதமிழில் தான்வரும். அப்போது இதனை இப்படி ஆங்கிலத்தில் கூற வேண்டும் என்று நம்முடைய பயிற்சி தொடங்க வேண்டும்.நான் முதல் வகுப்பு ஆசிரியர் ஆதலால் பாடல். கற்பனை கதைகள் குழந்தைகளின் மனோநிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது நல்ல பலனைத்தரும்
No comments:
Post a Comment